ஸ்மார்ட் போனை விண்ணில் ஏவிய இந்தியா



 
 
உலகிலேயே முதன் முறையாக, ஸ்மார்ட் போனை விண்ணுக்கு கொண்டு சென்று இந்தியா சாதனை படைத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்தியா பி.எஸ்.எல்.வி. சி 20 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. 

இதில் இந்திய பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பான சரல் உள்ளிட்ட 7 செயற்கைக்கோள்கள் இடம்பெற்றிருந்தன. 

இந்நிலையில், இங்கிலாந்து நாட்டிற்குச் சொந்தமான ஸ்டிரான்ட் 1 செயற்கைக்கோள் மூலம் ஸ்மார்ட் போன் ஒன்று விண்ணுக்கு செலுத்தப்பட்டுள்ளது. 
 
 

பல்வேறு ஆராய்ச்சி ஆப்ஸ்கள் இதில் இடம்பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட் போன், விண்வெளியில் நிலவும் சூழ்நிலை குறித்த தகவல்களை அனுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

மறந்துபோன மொபைல் நம்பரை கண்டுபிடிக்க எளிய வழி..!

திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க

புதிதாக கணினி வாங்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்ன?