Posts

Showing posts from June, 2014

அனைத்து வித போன்களையும் எந்த சாதனமும் இன்றி உலவு பார்ப்பது எப்படி ?

Image
Samsugn android mobile தொலைந்து போனால் அது இருக்கும் location ஐ கண்டுபிடிப்பது எப்படி என்பதை முன்னர் எழுதியிருந்தோம் .    அது நேயர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது ”சைனா போன் முதல் Samsung போன் வரை எல்லாத வித போன்களும் தொலைந்து போனால் அதன் location ஐ track செய்து எப்படி என்பதையும் அல்லது மற்றவர்களின் போன்களை track (உலவு) செய்வது எப்படி என்பதை இந்த பதிவில் காண்போம். இதற்கு முதலில் உங்கள் போன் Android போனாக இருக்க வேண்டும். கூகுள் இதற்கென தற்போது புதிய ஆப்சனை ஆன்ட்ராய்டு மென்பொருளில் Android Device Manager என்ற பெயரில் சேர்த்துள்ளது. Android Setting ல் Android Device Manager என்பதை தேர்வு செய்து பின் வரும் ஆப்சன்களை Select செய்து கொண்டு Activate செய்யவும். அவ்வளு தான் முடிந்து விட்டது. இனி உங்கள் போனை எங்கிருந்து வேண்டுமானாலும் கண்காணிக்கலாம். போனை Ring செய்து கொள்ளலாம். போனில் உள்ள தகவல்களை அழித்துக் கொள்ளலாம். போனை யாரும் பயன்படுத்த முடியாத வண்ணம் lock செய்து கொள்ளலாம். போன் எங்குள்ளது என்பதை track செய்து கொள்ளலாம். பின் வரும் படங்களை பார்க்கவும். பின்

தொலைந்து போன மொபைல் இருக்கும் இடத்தை கண்டு பிடிப்பது Track செய்வது எப்படி?

Image
இந்த நவீன யுகத்தில் அனைவரும் விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்ககளை பயன்படுத்துகின்றனர். அனைவரின் கைகளிலும் தற்போது புகுந்து விளையாடுவது Samsung ஸ்மார்ட் போன்கள் தான். உங்கள் விலை உயர்ந்த சாம்சங் தொலைபேசி தொலைந்து போகும்பொது உங்கள் மனநிலையை மிகவும் பாதிக்கும். அத்தோடு சேர்ந்து உங்கள் விலை மதிப்பற்ற தகவல்களும் தொலைந்து போதுவதும் பெரும் இழப்பை தங்களுக்கு ஏற்படுத்தும். வரு முன் காப்போம் : Samsung Smart Phone கள் தொலைந்து போனால் அதை எப்படி கண்டு பிடித்தப்து அதை எவ்வாறு இருக்கும் இடத்திலிருந்தே இயக்குவது உள்ள விபரங்களை இங்கே வழங்கியுள்ளோம். இதற்கு உங்கள் தொலைபேசி ஒரு ஆன்ட்ராய்ட் ஸ்மார்ட் போனாக இருக்க வேண்டும். முதலில் உங்கள் தொலைபேசியை எதிர்கால நன்மை கருதி முன்னேற்பாடக தயார்படுத்த வேண்டும். அதற்கு பின்வரும் ஆப்சனை உங்கள் போனில் பயன்படுத்தவும். 1. Settings-> Location & Settings ->அங்கே Remote Controls என்பதில் Tick செய்யவும். 2. அப்போது உங்கள் Samsung Account Username & Password என்பவற்றை உட்செலுத்த கேட்கும். ஏற்கனவே உங்களுக்கு Samsung பயனர் கணக்கு இல்லை எனில் புதிதாக ஒன்றை ஆரம

ஆன்ட்ராய்டு அப்ஸ்களை உங்கள் கணிணியில் இன்ஸ்டால் செய்து பயன்படுத்துவ எப்படி ? – ஆன்ட்ராய்டு போன் தேவையில்லை!

Image
Android App களை நமது போனில் தான் நாம் பயன்படுத்தி இருக்கின்றோம். சில நேரங்களில் ஆன்ட்ராய் போனில் கேம் விளையாடும் போது இந்த கேமை கணிணியில் விளையாடினால் எப்படி இருக்கும் என நாம் நினைத்தித்திருப்போம். அதற்குரிய வழிமுறையை தெரிந்து கொள்வதற்கு தான் இந்த பதிவு. ஆம், whatsapp , angry bird , temple run, போன்ற அனைத்து Android App களையும் இனி உங்கள் கணிணியிலேயே இன்ஸ்டால் செய்து இயக்கிக் கொல்லாம். போனை போன்று சிரிய திரையில் இ்ல்லாமல் கணிணியின் அகண்ட திரையில்… போனில் சிரிய திறையில் கேம் விளையாடி சலித்து விட்டவர்கள் இனி அதே கேமை கணிணியின் பெரிய திரையில் விளையாடிக் கொள்ளலாம். Android app களை கணிணியில் இன்ஸ்டால் செய்து எப்படி என்பதை பார்ப்போம். இதற்கு நம்மிடம் ஆண்ட்ராய் போன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. 1. முதலில் BlueStacks என்ற மென்பொருளை உங்கள் கணினியில் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள். 2. இதை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்யுங்கள். இதற்கு சற்று நேரம் பிடிக்கும். 3. இன்ஸ்டால் ஆனவுடன் BlueStacks ஓபன் ஆகி விடும். 4. இனி இது உங்கள் Android Phone போலவே செயல்பட ஆரம்பிக்கும்.

சாம்சங் வழங்க இருக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன்

Image
தொடர்ந்து தன் முதல் இடத்தினை, மொபைல் போன் விற்பனைச் சந்தையில் தக்க வைத்திட, அனைத்து வகை மாடல் போன்களையும் சாம்சங் தயாரித்து வழங்கி வருகிறது. விரைவில், பட்ஜெட் விலையில், தொடக்க நிலை மொபைல் ஸ்மார்ட் போன் ஒன்றை விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் மாடல் எண் SMG350E. இது ஆண்ட்ராய்ட் 4.4.2 கிட்கேட் சிஸ்டத்தில் இயங்குகிறது. இதன் திரை 4.3 அங்குல அகலத்தில் தரப்பட்டுள்ளது. 1.2 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டூயல் கோர் சிப் இதன் இயக்கத்திற்கு துணை புரிகிறது. ராம் மெமரி 1 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 8 ஜி.பி. 5 எம்.பி. திறனுடன் கூடிய பின்புறக் கேமரா ஒன்றும், வீடியோ அழைப்பு பயன்பாட்டிற்கு முன்புறக் கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இதன் விலை ரூ.6,070 ஆக இருக்கும். பட்ஜெட் மற்றும் நடுநிலை போன்கள் விற்பனைச் சந்தையில், சாம்சங் என்றுமே முதன்மை இடத்தினைக் கொண்டு இயங்கி வருகிறது. ஆனால், தற்போது மோட்டாராலோ நிறுவனத்தின் போன்கள், இதற்குச் சரியான போட்டியினை வழங்கி வருகின்றன. அந்த வகையில், மோட்டாராலோ நிறுவனத்தின் அண்மை வெளியீடான, மோட்டோ இ (Moto E) போனுக்கு போட்டியாக (விலை ரூ. 6,999), சாம்சங் மேலே

வர இருக்கிறது விண்டோஸ் 9

Image
மிகப் பெரியஎதிர்பார்ப்புகளுடனும், முற்றிலும் மாறுபட்ட தொழில் நுட்பத்துடனும் வெளியிடப்பட்ட விண்டோஸ் 8 மக்களின் ஆதரவினைப் பெறுவதில் வெற்றி அடையவில்லை. வழக்கமான இயக்கத்தில், முற்றிலுமாக மாறுபட்ட மாறுதல்களை மேற்கொள்ள பயனாளர்கள் தயங்கினார்கள். விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கான அப்டேட் வந்தும் கூட, விண்டோஸ் 8 பயனாளர்களின் எண்ணிக்கை இன்னும் எதிர்பார்த்தபடி உயரவில்லை. விண்டோஸ் 8 மூலம், பெர்சனல் கம்ப்யூட்டர்களையும், டேப்ளட் பி.சி.க்களையும் ஒருங்கிணைக்க மைக்ரோசாப்ட் மேற்கொண்ட முயற்சிகளுக்கு, மக்கள் அவ்வளவாக ஆதரவினை அளிக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டின் முதல் ஆறு மாத காலத்தில், விண்டோஸ் 9 என்னும் அடுத்த தொகுப்பினை, மக்களுக்கு பயன்படுத்தி பார்க்க சோதனை முறையில் மைக்ரோசாப்ட் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சீன நிறுவனம் ஒன்று இதனை அறிவித்துள்ளது. ஆனால், இது குறித்த கூடுதல் தகவல்கள் எதனையும் அந்நிறுவனம் அறிவிக்கவில்லை.

Swift - ஆப்பிள் தரும் புதிய புரோகிராமிங் மொழி

Image
வேகம் மற்றும் இயக்க முறைமைகள் இடையே ஒருங்கிணைப்பு தருவதனை முக்கிய இலக்காகக் கொண்டு, அவற்றை வழங்கப் பயன்படுத்த Swift என்ற புதிய புரோகிராமிங் மொழியினை ஆப்பிள் வழங்குகிறது. தற்போது சோதனை முறையில் உள்ள Xcode 6 IDE என்ற கட்டமைப்பின் ஒரு பிரிவாக இந்த மொழி தரப்படுகிறது. இந்த மொழி ஓ.எஸ். எக்ஸ் மற்றும் ஐ.ஓ.எஸ் சிஸ்டங்களுக்கென வடிவமைக்கப்பட்டுள்ளது. "கூடுதல் செயல் திறன் வேகம், நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தல் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை இலக்காகக் கொண்டு இது வடிவமைக்கப்பட்டுள்ளது' என ஆப்பிள் நிறுவனத்தின் துணைத் தலைவர் கிரெய்க் பெடரிகி தெரிவித்துள்ளார். ஆப்பிள் நிறுவனம் அதிகம் விரும்பி பயன்படுத்தும் ObjectiveC மொழி போல இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் இ மொழி பின்புலம் இருக்காது. இந்த மொழியைப் பயன்படுத்தி குறியீடு வரிகள் அடங்கிய புரோகிராம் எழுதுவது ஒரு வேடிக்கையான அனுபவமாக இருக்கும். வரிகளில் உள்ள கட்டமைப்பு படித்து புரிந்து கொள்வதற்கு மிக எளிதாக இருக்கும். அதே நேரத்தில் இயக்க வேகம் மிக அதிகமாக இருக்கும் என இந்த மொழி குறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது

எஸ்.எம்.எஸ். தகவலால் ரூ.80,000-ஐ இழந்த அரசப்பன்

Image
நவீன தகவல் தொடர்பால் எத்தனையோ மோசடிகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இம்மோசடிகளைத் தடுக்க சைபர் கிரைம் என்று ஒரு துறையே இயங்கி வருகிறது. ஆனால், பொதுமக்களிடம் இம்மோசடிகள் குறித்து தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தாததால் பலே கில்லாடி பேர்வழிகளிடம் சிக்கி, அப்பாவிகள் ஆயிரக்கணக்கான ரூபாய்களை இழந்து வருவது தொடர்கதையாகி வருகிறது. மதுரை அலங்காநல்லூர் அருகே சேந்தமங்கலத்தைச் சேர்ந்தவர் அரசப்பன். இவரது செல்போனுக்கு, கடந்த ஜூன் 6-ம் தேதி ஒரு எஸ்.எம்.எஸ். வந்துள்ளது. அதில், குலுக்கலில் உங்களுக்கு ரூ.12 லட்சம் கிடைத்திருப்பதாகவும், அந்தப் பணத்தை உடனே பெற ரூ.80 ஆயிரத்தை குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்ததும், ஆனந்த அதிர்ச்சி அடைந்த அரசப்பன் உடனே எஸ்.எம்.எஸ். வந்த செல்போன் எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார். அதில் ஒரு நபர் தெரிவித்த மும்பையைச் சேர்ந்த வங்கிக் கணக்கில் அரசப்பன் ரூ.80 ஆயிரத்தை செலுத்தினார். ரூ.12 லட்சம் வரும் வரும் என ஒருவாரம் காத்திருந்த அரசப்பன், ஒன்றுமே வராததால் ஒருவாரம் கழித்து எஸ்.எம்.எஸ். வந்த எண்ணைத் தொடர்பு கொண்டார். அப்போ